Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய நெடுஞ்சாலைகள் நடுவே அரளிப் பூச்செடி வைப்பது எதற்கு ? ஓ.பி.எஸ் விளக்கம்

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (20:06 IST)
நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் நடுவே அரளி செடிகள் எதற்காக நடப்பட்டுள்ளது என்படு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
அரளிப்பூச் செடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் இடையே வளர்ப்பதால் எந்த பயனுமில்லை என்று திமுக உறுப்பினர் உதய சூரியன் பேசினார். இதற்கு பதிலளித்த ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது: அரளிப்பூச்செடிகளை சாலைகல் நடுவே வளர்ப்பதன் மூலம், மறுசாலையில் சாலைத் தடுப்புக்கு எதிர்ப்புறம் வாகனங்களிம் முகப்பு விளக்கு வெளிச்சமானது எதிர்த்திசையில் செல்லும். அதனால் வாகன் ஓட்டிகளுக்கு பாதிக்காது தடுக்கப்படும் என்று தெரிவித்தார். 
 
மேலும் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பண்டை ஆக்ஸைடை அரளி பூச்செடிகள் ஈர்த்துக்கொண்டு நன்மைதரும் ஆக்சிஜனை வெளியிடும் என்ற காரணத்தினால்தா அந்தப் பூச்செடிகள் நெடுஞ்சாலைகள் நடுவில்  வைக்கப்படுள்ளதாகவும் சாதுர்யமாக பதிலளித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments