Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் இடி, மழை - வானிலை மையம் அறிவிப்பு!

அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் இடி, மழை - வானிலை மையம் அறிவிப்பு!
, திங்கள், 3 மே 2021 (17:27 IST)
குளிரூட்ட வரும் கோடை மழை! 
 
அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டசபையில் இருந்து வெளியேறியது அதிமுக சார்ந்த பொருட்கள்...!