Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்... எதிர்த்து போராடிய தமிழர்களை காணோம் ? - கஸ்தூரி

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (17:43 IST)
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில்  ஐபில் சீசன் களைகட்டும்.ஆனால் கடந்த வருடம் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்பதற்காக சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த வருடம் சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்று சென்னையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டிகள் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி மோதுகிறது.
 
இதுபற்றி நடிகை கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில்,
 
இன்று ஐபிஎல் விமர்சையாக துவக்கம். போனவருடம் போராடிய  தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை தமிழ்நாட்டில் காவிரி நீர் கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறை: டெல்லியில் பரபரப்பு

ஊழியர்களைத் தக்கவைக்க OpenAI-இன் புதிய வியூகம்: கோடிக்கணக்கில் போனஸ்

5 எம்பிக்கள் சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டபோது ஓடுபாதையில் இன்னொரு விமானம் இருந்ததா?

ரத்தன் டாடா உயிருடன் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது: அமெரிக்க வழக்கறிஞர் கருத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments