Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகிலனை தொடர்ந்து தேடுவதாக சிபிசிஐடி தகவல்

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (17:39 IST)
டிஎஸ்பி தலைமையில் 17 தனிப்படைகள் அமைத்து 251 சாட்சிகளிடன் விசாரணை செய்து வருவதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
 
முகிலனை மீட்கக்கோரி ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ளோம். விசாரணை சரியான திசையில் செல்கிறது என்று சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 9 பக்க அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
 
அதில்  முகிலன் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்று சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments