Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீரில் கரையும் சாலை...பொதுமக்கள் அதிர்ச்சி...

தண்ணீரில் கரையும் சாலை...பொதுமக்கள் அதிர்ச்சி...
, செவ்வாய், 8 மார்ச் 2022 (19:25 IST)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  பிரதான் மந்திரி சாலை திட்டத்தில் போடப்பட்ட சாலைகள்  தண்ணீரில் கரைவதாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி என்ற பகுதியில் உள்ள தாலூகா ஏகப்பெருமங்களூர் கிராமத்தில் பிரதான் மந்திரி சாலை திட்டம் அமைக்கப்பட்டது. இந்தத் தார் சாலை தண்ணீரில் கரைவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தி  புதிய சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் தேர்வு