Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவு முட்டைகளில் புழு: நடவடிக்கை எடுக்கப்படுமா?

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:26 IST)
சத்துணவு முட்டைகளில் புழு: நடவடிக்கை எடுக்கப்படுமா?
சத்துணவு முட்டைகளில் புழு இருந்ததாக கூறப்பட்டு வருவதை அடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கரூர் மாவட்டம் நாகனூர் என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகளில் புழு இருந்ததாகக் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது 
 
குறிப்பாக தரமற்ற முட்டைகளை விநியோகம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் இதுகுறித்து பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments