Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவு முட்டைகளில் புழு: நடவடிக்கை எடுக்கப்படுமா?

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:26 IST)
சத்துணவு முட்டைகளில் புழு: நடவடிக்கை எடுக்கப்படுமா?
சத்துணவு முட்டைகளில் புழு இருந்ததாக கூறப்பட்டு வருவதை அடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கரூர் மாவட்டம் நாகனூர் என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகளில் புழு இருந்ததாகக் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது 
 
குறிப்பாக தரமற்ற முட்டைகளை விநியோகம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் இதுகுறித்து பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments