Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு !

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:25 IST)
அறநிலையத்ததுறை சார்பில் மாணவர்களுக்கு வழங்க்கப்படும் ஊக்கத்தொகை உயத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், அ நிலையத்துறை சார்பில் ஓதுவார் பயிற்சிபள்ளி மாணவர்களுக்கு வழங்கபடும்  ஊக்கத்தொகையை ரூ. 3 000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்க்கி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments