மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு !

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:25 IST)
அறநிலையத்ததுறை சார்பில் மாணவர்களுக்கு வழங்க்கப்படும் ஊக்கத்தொகை உயத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், அ நிலையத்துறை சார்பில் ஓதுவார் பயிற்சிபள்ளி மாணவர்களுக்கு வழங்கபடும்  ஊக்கத்தொகையை ரூ. 3 000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்க்கி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments