Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் விவிஎஸ் லட்சுமணன்! – கங்குலி தகவல்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (15:00 IST)
இந்தியாவின் தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் இருந்து செயல்பட்டு வரும் தேசிய கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக முன்னதாக ராகுல் ட்ராவிட் இருந்து வந்தார். தற்போது ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் காலியாக தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருக்கான பதவியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லெட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஆர் அதிமுக.. புதிய கட்சி தொடங்குகிறாரா ஓ பன்னீர்செல்வம்?

வெளிநாட்டில் பிச்சையெடுக்கும் பாகிஸ்தானியர்கள்.. பாஸ்போர்ட்டை முடக்கி நடவடிக்கை..!

திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.. கூட்டணி குறித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட்..!

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments