Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் விவிஎஸ் லட்சுமணன்! – கங்குலி தகவல்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (15:00 IST)
இந்தியாவின் தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் இருந்து செயல்பட்டு வரும் தேசிய கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக முன்னதாக ராகுல் ட்ராவிட் இருந்து வந்தார். தற்போது ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் காலியாக தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருக்கான பதவியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லெட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments