Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்து: சம்பவ இடத்திற்கு விரையும் விமானப்படை தளபதி வி.,ஆர்.சவுத்ரி

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (16:01 IST)
குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து விபத்தை நேரில் பார்வையிட விமானப்படை தளபதி ஆர் சவுத்ரி அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்று காலை ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தை நேரில் பார்வையிட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் மாலை குன்னுருக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அதேபோல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் தமிழ்நாடு வர இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி வர இருப்பதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments