Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் சிறப்பு முகாம்: 4 நாட்களில் 8.59 லட்சம் பேர் விண்ணப்பம்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (19:26 IST)
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 8.59 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதில் பெயர் சேர்க்க மட்டும் 6.14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. மேலும் நவம்பர் 27, 28ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், அந்த தேதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது என்பதும், அதன்படி தமிழகத்தில் தற்போது 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் வாக்குவாதத்தால் பகை ஏற்படலாம்! இன்றைய ராசி பலன்கள் (20.08.2025)!

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments