Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (16:33 IST)
தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் கருவியுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு கரூரில் தொடக்கம்.

தேர்தலில் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் கருவியுடன் கூடிய வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 6 வாகனத்தை கரூர் தேர்தல் கண்காணிப்பு அலுவலரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளருமான விஜயகுமார் தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தில் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் 150 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பாதுகாப்புக்காக ஒவ்வொரு வாகனத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை கைவிடுகிறோம்: சிறப்பு விசாரணை குழு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments