Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (16:33 IST)
தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் கருவியுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு கரூரில் தொடக்கம்.

தேர்தலில் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் கருவியுடன் கூடிய வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 6 வாகனத்தை கரூர் தேர்தல் கண்காணிப்பு அலுவலரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளருமான விஜயகுமார் தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தில் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் 150 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பாதுகாப்புக்காக ஒவ்வொரு வாகனத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments