Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 2ஆம் தேதி நள்ளிரவுக்குள் முடிவுகள்: சத்யபிரதா சாகு அறிவிப்பு

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (07:25 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளுக்கும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுமூகமாக நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது மூடி சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மே இரண்டாம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மே இரண்டாம் தேதி காலை எட்டு முப்பது மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் என்றும் அன்றைய தினம் நள்ளிரவுக்குள் அனைத்து முடிவுகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் 
 
மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு சில கட்டுப்பாடுகள் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் அந்தக் கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடித்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments