Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி , மயக்கம் !

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (21:40 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் தனியார் பள்ளியி ஒன்று இயங்கி வருகிறது.

இப்பள்ளியில்  படித்து வரும் மாணவர்களுக்கு  இன்று விட்டமின் மாத்திரைகள்  வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சத்து மாத்திரை சாப்பிட்ட 30க்கும் அதிகமான மாணவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாணவ, மாணவிகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments