Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை ஆராய...ஒரு நபர் ஆணையம் !

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (22:38 IST)
தமிழகத்தில் உள்ள தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஆராய வேண்டுமென்று ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து இன்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தக் கூடாது எனவும், மாணவர்கள் சேர்க்கையின்போது, எந்தப் படிவத்திலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments