Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் நாளை ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும்: தேவஸ்தானம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (22:14 IST)
திருப்பதி கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களின் வருகை குறைந்து வந்த நிலையில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் அதிலும் ரூபாய் 300 சிறப்பு கட்டணத்தில் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி புதிய அறிவிப்பு ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: திருப்பதி கோவிலில் 22 ,23, 24  தேதிகளுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் என 15 ஆயிரம் டிக்கெட்கள்  இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு  செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments