Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது யார்? மத்திய அமைச்சர் பேட்டி

parandhur
, வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:34 IST)
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது தமிழக அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் மதிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட இருக்கும் நிலையில் அந்த பகுதி விவசாயிகள் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் நெல்லையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் விகே சிங் பேட்டி அளித்துள்ளார். 
 
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது மத்திய அரசுதான் என்ற தகவல் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை பல்கலையில் பிபிசி ஆவணப்படம் திரையிட தடை: அதிரடி அறிவிப்பு!