என்னடா இப்பிடி பொய் சொல்ற ? – சிறுவனின் வைரல் வீடியோ !

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:00 IST)
கைக்குழந்தையான தனது தம்பி காதைப் பிடித்து கிள்ளியதாக தந்தையிடம் பொய் சொல்லி நாடகம் போடும் சிறுவனின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

சோறுதான் முக்கியம் வீடியோ மற்றும் அடிக்காம பொறுமையா சொல்லனும், அய்யோ என்ன கொல்றாங்களே போன்ற சிறுவர்கள் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் அதேபோல சிறுவன் ஒருவன் பிறந்து 20 நாட்களே ஆன தனது தம்பி தன்னுடையக் காதைப் பிடித்து திருகியதாக தனது அப்பாவிடம் அழுதுகொண்டே புகார் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிறுவனின் போலியான அழுகை நாடகத்தைப் பலரும் பகிர்ந்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

https://www.facebook.com/kiruba.murugesh/videos/2629410103820674/

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments