Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றே வார்த்தையில் ராஜினாமா கடிதம்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (09:24 IST)
இணையத்தில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகப் பரவி அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமூகவலைதளங்களில் வித்தியாசமாக தென்படும் ஏதாவது அடிக்கடி வைரலாவது வாடிக்கை. அப்படி தற்போது ராஜினாமா கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அளவுக்கு அப்படி என்ன உள்ளது என்றால் அதில் வெறும் மூன்றே வார்த்தைகள் மட்டுமே உள்ளன.

வழக்கமான நிறுவனங்களில் இருந்து வேலையை ராஜினாமா செய்பவர்கள், அதற்கான காரணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு நீண்ட கடிதங்களை எழுதுவார்கள். ஆனால் இந்த கடிதத்தில் “ Bye Bye Sir” என்ற மூன்று வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments