மூன்றே வார்த்தையில் ராஜினாமா கடிதம்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (09:24 IST)
இணையத்தில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகப் பரவி அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமூகவலைதளங்களில் வித்தியாசமாக தென்படும் ஏதாவது அடிக்கடி வைரலாவது வாடிக்கை. அப்படி தற்போது ராஜினாமா கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அளவுக்கு அப்படி என்ன உள்ளது என்றால் அதில் வெறும் மூன்றே வார்த்தைகள் மட்டுமே உள்ளன.

வழக்கமான நிறுவனங்களில் இருந்து வேலையை ராஜினாமா செய்பவர்கள், அதற்கான காரணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு நீண்ட கடிதங்களை எழுதுவார்கள். ஆனால் இந்த கடிதத்தில் “ Bye Bye Sir” என்ற மூன்று வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments