விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (14:01 IST)
விநாயகர் சதுர்த்தியோடு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
 
விநாயகர் சதுர்த்தி வருகிற 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருவதால் அதை தொடர்ந்து  சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
 
அதன்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,250 பேருந்துகளோடு 1,000 சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்கப்பட உள்ளது. இன்று 100, நாளை 300, 9 ஆம் தேதி 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வர வசதியாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments