Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி!

J.Durai
புதன், 3 ஜூலை 2024 (10:26 IST)
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், காணை தெற்கு ஒன்றியம், சிறுவாக்கூர் கிராமத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரையில் வீடுதோறும் சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகளை சேகரித்தார்.
 
அப்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் இரா.இலட்சுமணன்  சட்டமன்ற உறுப்பினர் ஒன்றியச் செயலாளர் கல்பட்டு ராஜா, தேர்தல் பொறுப்பாளர்-திருச்சி கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் மற்றும்  மாவட்ட திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தீவிர வாக்குகளை சேகரித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments