Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (21:07 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவாக உள்ள நிலையிலும் தனது கட்சியினருக்காகவும் தனது தொண்டர்களுக்காகவும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடவுள்ள தேமுதிகவுக்கு விஜய்காந்த்தின் பிரசாரம் கைகொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர்  தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். சேத்துப்பாக்கத்தில் வாகனத்தில் அமர்ந்து கையை மட்டும் தூக்கி வாக்குகள் சேகரித்தார். மேலும் இதேபோல் திருவிக தொகுதி வேட்பாளர் எம்பி சேகர், வில்லிவாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சுபமங்கலம் டில்லிபா ஆகியோருக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்குகள் சேகரித்தார். இத்னால் கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்