Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கல்குவாரி விபத்து: காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க விஜயகாந்த் கோரிக்கை

Webdunia
திங்கள், 16 மே 2022 (15:47 IST)
நெல்லையில் ஏற்பட்ட கல்குவாரி விபத்தில் ஊழியர்கள் சிக்கியுள்ள நிலையில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்க மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் கடந்த இரண்டு நாட்களாக போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
விபத்து ஏற்பட்டு பல மணி நேரமாகியும் மீட்ப்ப்பணியை தொடங்காமல் அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகளும் தமிழக அரசுக்கும் தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ள விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் சிங்கள படை.. இன்று 7 பேர் கைது..!

ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் இனி ரூ.50,000.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments