Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:34 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டு அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்கள் புதிய ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்
 
இந்த முடிவால் 400 ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தற்கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments