அண்ணா பல்கலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:34 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டு அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்கள் புதிய ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்
 
இந்த முடிவால் 400 ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தற்கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

தமிழகம் வழியாக செல்லும் வந்தே பாரத் உள்பட 4 புதிய ரயில்கள்: பிரதமர் தொடங்கி வைத்தார்...

2வது நாளாக மீண்டும் உயரும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments