Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த மொழியையும் எதிர்க்க கூடாது, அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்: வெங்கையா நாயுடு

venkaiah naidu
, சனி, 28 மே 2022 (19:33 IST)
இன்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசியதன் விபரங்கள் இதோ
 
* ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி> சமூக நீதிக்காக பாடுபட்டவர் கருணாநிதி - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
 
* கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு என அனைத்து விதத்திலும் சிறப்பானவர் கருணாநிதி
 
* எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது
 
* தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்
 
* கருணாநிதியின் வழி நின்று தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் மேம்படுத்தி வருகிறார்
 
* மாற்றுக்கட்சி தலைவர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் நாம் மதிக்க வேண்டும்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதல் வைரல் !