நாம் அபாய நிலையில் உள்ளோம்: விசிக எம்பி டுவிட்

Webdunia
வியாழன், 6 மே 2021 (20:14 IST)
நாம் அபாய நிலையில் உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி வெங்கடேசன் டுவீட்டில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி வெங்கடேசன் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் எம்பி வெங்கடேசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’நாம் அபாய நிலையில் உள்ளோம் என்றும் நாமும் நமது நகரமும் சுற்றியுள்ள மாவட்டங்களும் மருத்துவ அபாய நிலையை அடைந்தோம் என்றும் நமது ஆக்சிஜன் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்க நிலையிலும் மத்திய ஒதுக்கீட்டில் இருந்து நமக்கு அதிகப்படுத்தி தர மறுக்கிறார்கள் என்றும் நிலைமை கைமீறி கொண்டிருக்கின்றது என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments