Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் அபாய நிலையில் உள்ளோம்: விசிக எம்பி டுவிட்

Webdunia
வியாழன், 6 மே 2021 (20:14 IST)
நாம் அபாய நிலையில் உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி வெங்கடேசன் டுவீட்டில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி வெங்கடேசன் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் எம்பி வெங்கடேசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’நாம் அபாய நிலையில் உள்ளோம் என்றும் நாமும் நமது நகரமும் சுற்றியுள்ள மாவட்டங்களும் மருத்துவ அபாய நிலையை அடைந்தோம் என்றும் நமது ஆக்சிஜன் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்க நிலையிலும் மத்திய ஒதுக்கீட்டில் இருந்து நமக்கு அதிகப்படுத்தி தர மறுக்கிறார்கள் என்றும் நிலைமை கைமீறி கொண்டிருக்கின்றது என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments