Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலத்தில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி! – பீதியில் மக்கள்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (10:47 IST)
தரமற்ற ஷவர்மா உணவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சேலம் உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு இறந்ததை தொடர்ந்து தமிழகத்தில் அவ்வாறான சில உடல்நல பாதிப்புகள் கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை நடத்தியபோது 19 ஓட்டல்களில் இருந்து 113 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததற்காக 8 கடைகளுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments