Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசானி புயல் எதிரொலி: சென்னையில் இருந்து இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (10:33 IST)
அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
 
இந்த நிலையில் அசானி புயல் காரணமாக இன்று காலை முதல் சென்னையில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டின,ம் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments