Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வகுப்பறைகளுக்குள் செல்போன் எடுத்து வர தடை: வேலூர் கலெக்டர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:18 IST)
மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போன் எடுத்து வர தடை என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் என்பவர் வெளியிட்டுள்ள உத்தரவில் வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் செல்போன்கள் எடுத்து வரக்கூடாது என்றும் மீறி எடுத்து வந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதி மறுத்ததை அடுத்து மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேசை நாற்காலிகளை போட்டு உடைத்தனர் என்பதும் செல்போனில் எடுக்கப்பட்ட இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments