சி.பி.எஸ்.இ 2ஆம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:17 IST)
சிபிஎஸ்சி இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடங்குவதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்
 
சிபிஎஸ்சி முதல்கட்ட பொதுத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று முதல் இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு தொடங்குகிறது
 
இன்று நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 7407 மையங்களில் 21.16 லட்சம் மாணவர்கள் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர் 
 
மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 6720 மையங்களில் 14.54 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments