Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ 2ஆம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:17 IST)
சிபிஎஸ்சி இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடங்குவதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்
 
சிபிஎஸ்சி முதல்கட்ட பொதுத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று முதல் இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு தொடங்குகிறது
 
இன்று நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 7407 மையங்களில் 21.16 லட்சம் மாணவர்கள் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர் 
 
மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 6720 மையங்களில் 14.54 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments