Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ 2ஆம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:17 IST)
சிபிஎஸ்சி இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடங்குவதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்
 
சிபிஎஸ்சி முதல்கட்ட பொதுத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று முதல் இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு தொடங்குகிறது
 
இன்று நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 7407 மையங்களில் 21.16 லட்சம் மாணவர்கள் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர் 
 
மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 6720 மையங்களில் 14.54 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments