மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (18:56 IST)
மே 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் நடைபெறும் விழாக்கள் மற்றும் விசேஷங்களை அடுத்து உள்ளூர் விடுமுறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவிப்பது வழக்கமான ஒன்றுதான் என்பதை தெரிந்தது.
 
இந்த நிலையில் மே 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments