Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (18:56 IST)
மே 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் நடைபெறும் விழாக்கள் மற்றும் விசேஷங்களை அடுத்து உள்ளூர் விடுமுறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவிப்பது வழக்கமான ஒன்றுதான் என்பதை தெரிந்தது.
 
இந்த நிலையில் மே 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments