Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லை அருகே காவல் ஆய்வாளருக்கு கத்திகுத்து!

நெல்லை அருகே காவல் ஆய்வாளருக்கு கத்திகுத்து!
, சனி, 23 ஏப்ரல் 2022 (11:39 IST)
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் அருகே கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து.
 
படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரேட் திரேஷா நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் மழை!