Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுதலை

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுதலை

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுதலை
, திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (21:48 IST)
வீரப்பன் வழக்கில் சிறை தண்டனை பெற்ற அவரது கூட்டாளிகள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


 

 
சுதந்திர தினத்தை முன்னிட்டு மைசூர் சிறையில் இருந்து மொத்தம் 348 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஆயுள் தண்டனை பெற்ற வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
 
கடந்த 18-ஆண்டுகளாக கோவை, மைசூர் மற்றும் சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் வழக்குகளில் தொடர்புடைய நபர்களான அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் ஆகிய நான்கு பேரும் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு நன்னடத்தை காரணமாக மைசூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு