Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: பாராட்டி கவிதை எழுதிய வைரமுத்து!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:03 IST)
முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அறிவித்தார் 
 
இந்த அறிவிப்பை அடுத்து தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதை இதோ: 
 
தமிழ்நாட்டு
அரசியல் நெடுங்கணக்கில்
முன்னெப்போதுமில்லாத
முதல் நிகழ்வு
 
முதலமைச்சராகத்
தலையெடுத்த தனயன்
முதலமைச்சராகிய
தந்தைக்குச் சிலையெடுப்பது
 
எட்டிய தரவுகள் வரை 
இந்தியாவிலும்
இதுவே முதல் என்று தோன்றுகிறது
 
முன்னவர் பின்னவர்
இருவரையும் போற்றுகிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments