இந்தியாதான் புத்தக வாசிப்பில் நம்பர் 1! – தேசிய நூலக தினத்தில் வைரமுத்து வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:28 IST)
இன்று தேசிய நூலக தினம் (National Library Day)  கொண்டாடப்படும் நிலையில் புத்தக வாசிப்பு குறித்து கவிஞர் வைரமுத்து என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நூலகங்கள் பெருகி வளரவும், நூலக அறிவியல் துறை வளரவும் காரணமாக இருந்தவர் எஸ்.ஆர்.ரங்கநாதன். அவரது பிறந்தநாளான ஆகஸ்டு 12ம் தேதி தேசிய நூலக தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று தேசிய நூலக தினத்தில் சென்னையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் கடையை திறந்து வைத்து பேசிய கவிஞர் வைரமுத்து “புத்தகம் வாசிப்பதற்கு ஒரு வாரத்திற்கு 4.16 நிமிடங்களை ஜப்பான் செலவழிக்கிறது. இங்கிலாந்து 5.18 மணி நேரமும், அமெரிக்கா 5.48 மணி நேரமும், சீனா 8 மணி நேரமும் செலவழிக்கிறது.

ஆனால் இந்தியாவில் மட்டும் புத்தகம் வாசிக்க ஒரு வாரத்திற்கு 10.4 மணி நேரம் செலவழிக்கப்படுகிறது. புத்தக வாசிப்பில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதை நாம் மேலும் வளர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments