இந்தியாதான் புத்தக வாசிப்பில் நம்பர் 1! – தேசிய நூலக தினத்தில் வைரமுத்து வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:28 IST)
இன்று தேசிய நூலக தினம் (National Library Day)  கொண்டாடப்படும் நிலையில் புத்தக வாசிப்பு குறித்து கவிஞர் வைரமுத்து என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நூலகங்கள் பெருகி வளரவும், நூலக அறிவியல் துறை வளரவும் காரணமாக இருந்தவர் எஸ்.ஆர்.ரங்கநாதன். அவரது பிறந்தநாளான ஆகஸ்டு 12ம் தேதி தேசிய நூலக தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று தேசிய நூலக தினத்தில் சென்னையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் கடையை திறந்து வைத்து பேசிய கவிஞர் வைரமுத்து “புத்தகம் வாசிப்பதற்கு ஒரு வாரத்திற்கு 4.16 நிமிடங்களை ஜப்பான் செலவழிக்கிறது. இங்கிலாந்து 5.18 மணி நேரமும், அமெரிக்கா 5.48 மணி நேரமும், சீனா 8 மணி நேரமும் செலவழிக்கிறது.

ஆனால் இந்தியாவில் மட்டும் புத்தகம் வாசிக்க ஒரு வாரத்திற்கு 10.4 மணி நேரம் செலவழிக்கப்படுகிறது. புத்தக வாசிப்பில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதை நாம் மேலும் வளர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments