Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் பெயர்! யார் அந்த பாஷ்யம்? – வைகோ கேள்வி!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:38 IST)
கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் என பெயர் வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல மெட்ரோ நிலையங்கள் சிலவற்றிற்கும் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மெட்ரோ ஸ்டேசனுக்கு பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கோயம்பேடு பாலத்தில் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயிண்டால் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வைகோ ”யார் அந்த பாஷ்யம். கோயம்பேட்டை குத்தகைக்கு எடுத்தவரா? அவரது பெயர் ஏன் எழுதப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments