Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் பெயர்! யார் அந்த பாஷ்யம்? – வைகோ கேள்வி!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:38 IST)
கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் என பெயர் வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல மெட்ரோ நிலையங்கள் சிலவற்றிற்கும் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மெட்ரோ ஸ்டேசனுக்கு பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கோயம்பேடு பாலத்தில் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயிண்டால் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வைகோ ”யார் அந்த பாஷ்யம். கோயம்பேட்டை குத்தகைக்கு எடுத்தவரா? அவரது பெயர் ஏன் எழுதப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments