Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் பெயர்! யார் அந்த பாஷ்யம்? – வைகோ கேள்வி!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:38 IST)
கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் என பெயர் வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல மெட்ரோ நிலையங்கள் சிலவற்றிற்கும் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மெட்ரோ ஸ்டேசனுக்கு பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கோயம்பேடு பாலத்தில் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயிண்டால் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வைகோ ”யார் அந்த பாஷ்யம். கோயம்பேட்டை குத்தகைக்கு எடுத்தவரா? அவரது பெயர் ஏன் எழுதப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடங்களில் மாஸ்க் அவசியம்.. கேரள முதல்வர் அறிவுறுத்தல்.. தமிழகத்தின் நிலை என்ன?

மனைவியிடம் அடிவாங்கியதை வெளியே தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டும்: பிரெஞ்ச் பிரதமருக்கு டிரம்ப் அறிவுரை..!

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

ஈபிஎஸ் - எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு.. கூட்டணியா? ராஜ்யசபா தொகுதி பேச்சுவார்த்தையா?

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments