Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்குவாரியில் பாறைகள் சரிவு; 4 பேர் பலி! – இடர்பாடுகளில் சிக்கிய பலர்! – காஞ்சிபுரத்தில் பரபரப்பு

கல்குவாரியில் பாறைகள் சரிவு; 4 பேர் பலி! – இடர்பாடுகளில் சிக்கிய பலர்! – காஞ்சிபுரத்தில் பரபரப்பு
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (11:16 IST)
கோப்புப்படம்

காஞ்சிபுரத்தில் கல்குவாரியில் பாறைகள் சரிந்ததால் பலர் பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியில் இயங்கி வந்த கல்குவாரியில் வழக்கமான பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென பாறைகள் சரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாறைகள் விழுந்ததால் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாறைகளுக்கு அடியில் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் சிக்கியுள்ளதாகவும், மேலும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாறைகளுக்கிடையே சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி 11ல் ம.நீ.ம பொதுக்குழு: கூட்டணி குறித்து முடிவா?