Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு திருக்குறள் பரிசளித்த வைகோ – நாடாளுமன்றத்தில் சந்திப்பு !

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (09:37 IST)
பிரதமர் மோடியை நேற்று சந்தித்த வைகோ தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினரான வைகோ நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகப் பிரச்சனைகள் குறித்து மனு ஒன்றை அவரிடம் அளித்தார். அந்த மனுவில் ‘ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடை, நியூட்ரினோ திட்டம், அணை பாதுகாப்பு மசோதா, கூடங்குள அனுக்கழிவு, ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து தமிழகத்துக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும் ‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அணைப் பாதுகாப்பு மசோதாவால் தமிழகம் அடையப் போகும் பாதிப்புக் குறித்து விளக்கமாகக் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது மோடிக்குக் காஞ்சிப் பட்டு சால்வையை அணிவித்து திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments