Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோவுக்கு என்ன ஆச்சு? சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விரைவு..!

Siva
ஞாயிறு, 26 மே 2024 (13:31 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டதாகவும் துரை வைகோ தகவல் தெரிவித்துள்ளார்.
 
நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்க இருந்த வைகோ, தனது வீட்டில் கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் விழாவில் பங்கேற்க இயலவில்லை என துரை வைகோ கூறியுள்ளார்.
 
மேலும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ள வைகோவுக்கு சிகிச்சை அளிக்க தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் சென்னை வரும் வைகோவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்