கிடு கிடு என உயரும் தங்கத்தின் விலை: கிறுகிறுக்கும் மிடில் க்ளாஸ்!!

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (11:31 IST)
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. 
 
தங்கத்தின் விலை குறையுமா குறையுமா என எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கிடு கிடு என தங்கத்தின் விலை உயர்ந்துக்கொண்டே வருகிறது. 
 
ஆம், ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்திலும் அதே நிலைத்தான் தொடர்கிறது. அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
 
அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.49.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 200 அதிகரித்து ரூ.49,600 விற்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஆசை நிராசைதான்!.. தவெகவுக்கு இருக்கு!.. ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!..

தவெக கூட்டணிக்கு யாரெல்லாம் வராங்க?!.. செங்கோட்டையன் சொல்லிட்டாரே!...

டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரையும் விஜய் கூட்டணியில் சேர்க்க தயங்குவது ஏன்? பரபரப்பு தகவல்..!

2022 முதல் 2026 வைர!.. தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசின் விபரம்!....

விஜய் பிரிக்கும் திமுக ஓட்டால் அதிமுகவுக்கு லாபமா? எடப்பாடியார் மீண்டும் முதல்வரா?

அடுத்த கட்டுரையில்
Show comments