Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.. ஏவுகணை சோதனை வேண்டாம்! – வடகொரியாவிற்கு அமெரிக்கா அழைப்பு!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:38 IST)
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் தீர்மானங்களையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதுதொடர்பாக பொருளாதார தடை உள்ளிட்டவை விதிக்கப்பட்டாலும் வட கொரியா தனது ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, ”வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் 'பாலிஸ்டிக்' ஏவுகணை திட்டமும், அணு ஆயுத திட்டங்களும் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்ற பேச்சுவார்த்தைக்கு வடகொரியாவுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments