Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி.ஏ. ஏ எப்போது அமல்படுத்ததப்படும்? உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

amith sha
, வியாழன், 5 மே 2022 (23:42 IST)
கொரொனா அலை முடிந்த பின் சி.ஏ. ஏ  நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிலிகுரியில்   நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மேற்கு வங்க மக்கள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 3 வது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளனர். அவர் சிறப்பாகச் செயல்படுவார் என நினைத்தோம்,  அவரது ஆட்சியில் ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் நின்றபாடில்லை; இங்கு எதாவது சம்பவம் நடந்தால் ஒரு தூக்குழுவை அனுப்பும் மம்தா பானர்ஜி, பீர்முக்கில் 8 பெண்களும், ஒரு குழந்தையும் உயிருடன் எரிக்கப்பட்டதற்கு ஏன் அனுப்பவில்லை  என கேள்வி எழுப்பினார்.

மேலும்  கொரொனா அலை பரவல் முடிந்த பின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகில் உயரமான பெண் புதிய சாதனை...