Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:29 IST)
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக அளித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகைப்பட ஆதாரத்தை ஐஐடி நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இது குறித்து அந்த மாணவி கூறிய போது தன்னை போல் பல மாணவிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் துணை ஆணையரிடம் அந்த மாணவி இதுகுறித்து புகார் அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளில் இருந்து வரும் நிலையில் தற்போது மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்