Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:29 IST)
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக அளித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகைப்பட ஆதாரத்தை ஐஐடி நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இது குறித்து அந்த மாணவி கூறிய போது தன்னை போல் பல மாணவிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் துணை ஆணையரிடம் அந்த மாணவி இதுகுறித்து புகார் அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளில் இருந்து வரும் நிலையில் தற்போது மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

என்ன ஃபோன் பண்ணுனா இப்படி வருது? குழப்பத்தில் இருக்கீங்களா? - இதுதான் காரணமாம்?

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்: வெள்ளை மாளிகை ஆலோசகர்..!

அமெரிக்கா வரி விதித்தால் இந்தியாவுக்கு துணையாக இருப்போம்: சீனா உறுதி

அவதார புருஷனாக விஜய் தன்னை நினைச்சுக்குறார்! - ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்