Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா புறப்பட ரெடியா? 8 லட்சம் விசாக்கள் தயார்! – சென்னை தூதரகம் தகவல்!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (08:54 IST)
கொரோனா காரணமாக அமெரிக்கா செல்ல விசா அளிப்பது தடைப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக பல ஆயிரம் மக்கள் அமெரிக்கா செல்வது வழக்கமாக உள்ளது. கொரோனாவிற்கு முந்தைய காலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனாவால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமெரிக்க தூதரக விவகாரங்கள் ஆலோசகர் டொனால்டு ஹப்ளின், அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், ஐடி கம்பெனிகள் மூலம் அமெரிக்கா செல்பவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதலாகவும், மாணவர்களுக்கு மே மாதம் முதலாகவும் நேர்க்காணல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments