Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக - அதிமுகனர் இடையே மோதல்

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (23:40 IST)
தமிழக முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் திமுகவினரும் அதிமுகவினரும் மோதிக்கொண்டனர்.

வேலூர் மாவட்டம் வேலைப்பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது இதில், மக்களை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி, அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறினர். அப்போது, திமுக – அதிமுகனர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அடுத்த கட்டுரையில்
Show comments