Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொழிப்பாடங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்- அமைச்சர் பொன்முடி

Webdunia
புதன், 31 மே 2023 (21:40 IST)
இனி 12 ஆம் வகுப்பு போலவே பல்கலைக்கழகங்களில்  ஒரே மாதிரியான காலகட்டத்தில் தேர்வுகள்  நடத்தி முடிவுகள் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:'' மொழிப்பாடங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டும்.  தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் தேவைப்பட்டால் பாடத்திட்டத்தில் 25 சதவீதம் மாற்றம் செய்யலாம் என்றும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்பிடிப்பு முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக'' தெரிவித்துள்ளார்.

மேலும், ''மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்தால் ஏற்கனவே கட்டிய தொகையை கல்லூரிகள் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும், மாணவர்கள் படிக்கும்போது, வேலைவாய்ப்பு அளிப்பதுதான் நான் முதல்வன் என்ற திட்டம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments