Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொழிப்பாடங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்- அமைச்சர் பொன்முடி

Webdunia
புதன், 31 மே 2023 (21:40 IST)
இனி 12 ஆம் வகுப்பு போலவே பல்கலைக்கழகங்களில்  ஒரே மாதிரியான காலகட்டத்தில் தேர்வுகள்  நடத்தி முடிவுகள் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:'' மொழிப்பாடங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டும்.  தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் தேவைப்பட்டால் பாடத்திட்டத்தில் 25 சதவீதம் மாற்றம் செய்யலாம் என்றும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்பிடிப்பு முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக'' தெரிவித்துள்ளார்.

மேலும், ''மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்தால் ஏற்கனவே கட்டிய தொகையை கல்லூரிகள் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும், மாணவர்கள் படிக்கும்போது, வேலைவாய்ப்பு அளிப்பதுதான் நான் முதல்வன் என்ற திட்டம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments