Webdunia - Bharat's app for daily news and videos

Install App

U-Turn அடித்த அதிமுக அரசு; மடக்கி பிடித்த உதயநிதி!!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (11:23 IST)
பள்ளிக்கல்வித்துறை மாற்றி மாற்றி அறிவிப்பு செய்து மாணவர்கள் மீது மனோரீதியான தாக்குதல் நடத்துகிறது என உதயநிதி விமர்சனம்.
 
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து திடீரென அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்று வெளியான அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், அக்.1 முதல் பள்ளிகள் திறப்பென அறிவித்த அடிமை அரசு திறக்கவில்லை என்று மீண்டுமொரு U-Turn அடித்துள்ளது. அம்மையார் காலத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர்கள்தான் தூக்கியடிக்கப்பட்டனர். அடிமை அரசோ பள்ளிக்கல்வித்துறையையே பந்தாடுகிறது. கற்றறிந்த அதிகாரிகளாவது மாணவர் எதிர்காலம் காக்க வேண்டும்.
 
பொய் சொல்லக்கூடாது-மாற்றி பேசக்கூடாது என்பது பாலபாடம். ஆனால் பள்ளிக்கல்வித்துறையே மாற்றி மாற்றி அறிவிப்பு செய்து மாணவர்கள் மீது மனோரீதியான தாக்குதல் நடத்துகிறது என விமர்சனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments