Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் உதயநிதி: டுவிட்டரில் வெளியான புகைப்படம்!

Webdunia
புதன், 12 மே 2021 (17:48 IST)
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் உதயநிதி: டுவிட்டரில் வெளியான புகைப்படம்!
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை டுவிட்டரில் புகைப்படமாக பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்தவகையில் நடிகரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி இன்று முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கோண்டேன். 
 
கொரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே, பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள்.நன்றி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments