Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசி இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு!

Webdunia
புதன், 12 மே 2021 (17:44 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசியை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது 
 
18 முதல் 45 வயது உள்ள அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் இல்லாததால் உலக அளவில் ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது 
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஒதுக்கீடு 18 வயதிலிருந்து 45 வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லை என்பதால் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments