Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

Mahendran
சனி, 5 அக்டோபர் 2024 (13:31 IST)
மோசடி வழக்கில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து  சில மணி நிமிடங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக தரப்பி வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 கரூர் மாவட்டம் குளித்தலையில், மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
கைது செய்யப்பட்ட ராஜாவுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அவருக்கு தமிழக வெற்றி கழகத்தில் அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதுவரை அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments